புத்தகமே சாலத் தொகுத்தும் பொருள் தெரியார்
உய்த்தகம் எல்லாம் நிறைப்பினும் - மற்றவற்றைப்
போற்றும் புலவரும் வேறே பொருள்தெரிந்
தேற்றும் புலவரும் வேறு.
- நாலடியார்.
(நிறையப் புத்தகங்களை நிறைத்து வைத்தாலும், தூசு தட்டி வைத்துப் பாதுகாப்பவர் பலர், புத்தகங்களின் கருத்தறிந்து போற்றுவர் அறிந்த சிலர்)
No comments:
Post a Comment