எச்சரிக்கை

எச்சரிக்கை

Friday 17 December 2010

புத்தகம் புத்தி தராது

புத்தகமே சாலத் தொகுத்தும் பொருள் தெரியார்
உய்த்தகம் எல்லாம் நிறைப்பினும் - மற்றவற்றைப்
போற்றும் புலவரும் வேறே பொருள்தெரிந்
தேற்றும் புலவரும் வேறு.

- நாலடியார்.

(நிறையப் புத்தகங்களை நிறைத்து வைத்தாலும், தூசு தட்டி வைத்துப் பாதுகாப்பவர் பலர், புத்தகங்களின் கருத்தறிந்து போற்றுவர் அறிந்த சிலர்)

No comments:

Post a Comment