எச்சரிக்கை

எச்சரிக்கை

Tuesday 14 December 2010

நமச்சிவாய வாழ்க

உலகெலாம் உணர்ந்தவன்
பக்தர்களைக் காப்பவன்
நன்மைபல செய்பவன்
நல்லோர்க்குத் துணையவன்
ஈசன்தாள் பணிவோம்
வாழ்விலே உய்வோம்.

(இஃதென் முதல் கவிதை. நான் ஏழாம் வகுப்புப் படிக்கையிலே சேக்கிழார் பற்றியும், இறையனார் அடியெடுத்துக் கொடுத்து அவர் எழுதிய பெரியபுராணம் பற்றியும் என் தந்தையார் விளக்கிய போது "இப்படிக் கஷ்டமா இருந்தா யாருக்கும் புரியாதுப்பா. நான் எழுதறேன் ஈஸியா" என்று உலகெலாம் என்ற சொல் முதலாகக் கொண்டு எழுதிய கவிதை.)

No comments:

Post a Comment