எச்சரிக்கை

எச்சரிக்கை

Tuesday 14 December 2010

நல்லோர் வாக்கு


நீதிவழுவாத் தலைவர்கள் பொய்க்காத நன்னெறியில்
மாநிலத்தையும் மக்களையும் மகிழ்வுற ஆளட்டும்
ஆநிரையும் ஆன்றோரும் நிறைவுபெற்று மகிழட்டும்
உலகெமெலாம் நலம்பெற்று வளத்தோடு வாழட்டும்!

இது கீழ்வரும் ஸம்ஸ்க்ருத ஸ்லோகத்தின் (யானறிந்த) தமிழாக்கம்.

ஸ்வஸ்திப் ப்ரஜப்ய பரிபாலயந்தாம்
க்ஞானேன மார்கேண மஹீம் மஹீசாம்
கோப்ராம்மணேப்யோ சுபமஸ்து நித்யம்
லோகா ஸமஸ்தா ஸுகினோ பவந்து

No comments:

Post a Comment